×

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலான 2 நாட்களில் ரூ.23.28 கோடி பணம் பறிமுதல்

சென்னை : தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து, தற்போது வரை ரூ.23.28 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் 1.68 லட்சம் சுவர் விளம்பரங்கள் நீக்கப்பட்டு 61 இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED மறைந்த தலைவர்களின் உருவச் சிலைகளை...