ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம்!!

டெல்லி: ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 பேர் உயிரிழந்த சம்பவத்தைற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் அமைதி மற்றும் கருணையைப் போற்றும் புனித ரம்ஜான் மாதத்தில் இத்தகைய தாக்குதலை நடத்தியிருப்பது ஒரு கோழைத்தனமான, மன்னிக்க முடியாத வன்முறை என வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories: