×

தபால் துறையில் ‘24 விரைவு தபால்’ என்ற புதிய வசதி இன்று முதல் அறிமுகம்

டெல்லி : அதிக முக்கியத்துவம் வாய்ந்த தபால்கள் அடுத்த நாளே செல்லும் வகையில் ‘24 விரைவு தபால்’ என்ற புதிய வசதி இன்று முதல் அறிமுகமாகிறது. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் முதற்கட்டமாக இந்த சேவை அறிமுகமாகிறது. படிப்படியாக பிற நகரங்களிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Tags : '24 Express Mail ,Delhi ,Mumbai ,Chennai ,Kolkata ,
× RELATED ஒவ்வொரு முட்டையிலும் உற்பத்தி...