தேர்தல் நடத்தை விதிமீறல்: நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு

தென்காசி: தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி நாம் தமிழர் கட்சியினர் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினர். பறக்கும் படையினர் அளித்த புகாரில் அக்கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் சரவணன் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: