பாவூர்சத்திரத்தில் குளத்தில் தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி: பாவூர்சத்திரத்தில் குளத்தில் தவறி விழுந்து கூலி தொழிலாளி ராமசாமி(50) உயிரிழந்தார். நேற்று வேலைக்கு சென்று விடு திரும்பாத நிலையில் ராமசாமி பத்மநாதபேரி குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

Related Stories: