சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கல் தனியார் பள்ளியில் 108 ஆம்புலன்ஸில் வந்து 10ம் வகுப்பு மாணவன் பொதுத்தேர்வு எழுதியுள்ளான். கலைஞர் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அசாம் மாணவர் ரிஷிகேஷ்-க்கு Appendix அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், பள்ளிக்கல்வித்துறை சிறப்பு அனுமதி பெற்று தனி எழுத்தர் மூலமாக இன்று ஆங்கிலம் மொழிப்பாடத் தேர்வு எழுதுகிறார்.
