புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து விதமான மதுபானக் கடைகளையும் இரவு 10 மணிக்குள் மூட கலால்துறை உத்தரவிட்ட்டுள்ளது. குடோனில் இருந்து மதுபானங்களை, மாலை 5 மணிக்குள் எடுத்துச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா அமைக்காத மதுபான கடைகளுக்கு சீல் வைத்து புதுச்சேரி கலால்துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
