சென்னை: தமிழ்நாட்டில் பிப்.8ம் தேதி தேர்வு மையங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக ஒத்திவைக்கப்பட டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முதன்மை தேர்வுகள் இன்று நடைபெறுகிறது. சென்னையில் நந்தனம் அரசு கலைக்கல்லூரி, அரும்பாக்கம் வைஷ்ணவ் கல்லூரி, மாநிலக் கல்லூரி தேர்வு நடத்தப்படுகிறது.
