மின் மானியம் முதல்வர் ஸ்டாலினுக்கு ஜவாஹிருல்லா பாராட்டு

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால், பல உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் மின்சார சாதனங்களை அதிகமாக பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்னை முழுமையாக சரியாகும் வரை இந்த மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவிக்கப்பட்டிருப்பதும் பாராட்டத்தக்கது.

Related Stories: