குழாய் எரிவாயு இணைப்பு வைத்துள்ளவர்கள் வீட்டு உபயோக சிலிண்டர்கள் பெற தடை

டெல்லி: குழாய் எரிவாயு இணைப்பு வைத்துள்ளவர்கள் வீட்டு உபயோக சிலிண்டர்கள் பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் குழாய் எரிவாயு இணைப்புகளை சுமார் 1.5 கோடி குடும்பங்கள் பயன்படுத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: