×

எல்லைப்படை வீரர்கள் கொடி அணிவகுப்பு

 

குன்னம், மார்ச். 14: குன்னம் வட்டம் லப்பைக்குடிக்காட்டில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா உத்தரவின்பேரில் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் லப்பைக்குடிக்காட்டில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

Tags : Border Security Force ,soldiers flag parade ,Kunnam ,Labpaikudikadu ,Kunnam taluk ,Perambalur district ,District Superintendent of Police ,Perambalur ,
× RELATED ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் கபடி ஆடுகளம் திறப்பு விழா