தமிழகம் ஈரோடு அருகே விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு Mar 13, 2026 ஈரோடு குருமந்தூர் ஈரோடு: வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, குருமந்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்
தாய்த்தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே… உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகள் சார்பில் மார்ச் 15ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்
தாய்த்தமிழைக் காக்க எந்த தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே உழைப்பை மட்டும் கொடுங்கள்; உயிரை அல்ல: முதல்வர் மு.க.ஸ்டாலின்
10,12ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு விடைத்தாளை ஆர்டிஐ மூலம் கேட்டுப்பெறலாம் என்று மாநில தகவல் ஆணையம் அறிவிப்பு!!
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 குழந்தைகள் உயிரிழந்த வழக்கு : கேட் கீப்பருக்கு குரல் பதிவு செய்ய உத்தரவு
10,12ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு விடைத்தாளை ஆர்டிஐ மூலம் கேட்டுப்பெறலாம் என்று மாநில தகவல் ஆணையம் அறிவிப்பு
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் ஒப்புதல், நிதியுதவி வழங்க பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் ஒப்புதல், நிதியுதவி வழங்க பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!
வெளியுறவுக் கொள்கை எவ்வளவு ஒரு தலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது: ஒன்றிய அரசு மீது ப.சிதம்பரம் கடும் தாக்கு
கிரீமி லேயர் வரம்புக்கு முற்றுப்புள்ளி: சமூகநீதியை நிலைநாட்டிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு..!
எரிபொருள் தட்டுப்பாடு வதந்தியால் பெட்ரோல் பங்க்குகளில் குவிந்த மக்கள்: 21 நாட்கள் கையிருப்பு இருப்பதாக விற்பனையாளர்கள் சங்கம் தகவல்
அதிமுக கொடி சேதப்படுத்தப்பட்ட விவகாரம் சமரசத்தை உறுதிப்படுத்த டிடிவி.தினகரன் நேரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு