கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றார்!!

சென்னை : கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றார். பொறுப்பு ஆளுநராக அர்லேகருக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: