கொல்கத்தா: உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்ற மம்தா பானர்ஜி, 5 நாட்களாக நடத்திவந்த தர்ணாவை கைவிட்டார். எஸ்.ஐ.ஆர். தொடர்பாக மேல்முறையீட்டு ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கொல்கத்தா: உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்ற மம்தா பானர்ஜி, 5 நாட்களாக நடத்திவந்த தர்ணாவை கைவிட்டார். எஸ்.ஐ.ஆர். தொடர்பாக மேல்முறையீட்டு ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.