சென்னையில் 1,027 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை : காவல்துறை

சென்னை : தேர்தலையொட்டி சென்னை ரவுடிகள் பட்டியல் எடுக்கப்பட்டு கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் உரிமத்துடன் துப்பாக்கி வைத்துள்ள 2,336 பேரில் 70% பேர் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர் என்றும் சென்னையில் 1,027 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: