- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு அரசு
- இந்தியா
- உதயநிதி ஸ்டாலின்
- ஃபார்முலா-4 கார் பந்தயம்-2024
- சென்னை ஓபன்…
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு விளையாட்டு தலைநகரமாக உருவெடுத்துள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் ‘உதயநிதி ஸ்டாலினின் கடும் உழைப்பால் இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக உருவெடுத்துள்ளது தமிழ்நாடு. ஃபார்முலா-4 கார் பந்தயம்-2024, சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்-2025, செஸ் ஒலிம்பியாட்-2022, சர்வதேச மகளிர் டென்னிஸ்-2022, ஸ்குவாஷ் உலகக் கோப்பை-2023 போட்டிகளால் புகழ் குவிந்துள்ளது. அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன’ எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
