சொல்லிட்டாங்க…

* எதிர்காலப் போர்களில் செயற்கை நுண்ணறிவின் பங்கு அதிகமாக இருக்கும். போர்க்களத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கவும், வெற்றிபெறவும் ஏஐ தொழில்நுட்பம் உதவும். இந்திய முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான்

* பூமியை நாம் பூமா தேவி என்றே அழைக்கிறோம். சாமா நாதன் என்று ஆணின் பெயர் கொண்டு அழைப்பதில்லை. எவனோ even அவன் எமனோ அவனை ஈன்றதும் ஒரு பெண்ணே. சிவனே ஆனாலும் அவனின் சக்தி ஒரு women-ஏ! நடிகர் பார்த்திபன்

Related Stories: