×

சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் : மேயர் பிரியா தொடக்கி வைத்தார்!!

சென்னை : மேயரின் 2026-2027 நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, கோடைக் காலங்களில் வெயிலின் தாக்கத்திலிருந்து தூய்மைப் பணியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 29,461 பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டத்தை மேயர் ஆர்.பிரியா இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டம் மூலம் அனைத்து மண்டலங்களிலும் பணிபுரியும் 29,161 மாநகராட்சிப் பணியாளர்களுக்கு 09.03.2026 அன்று முதல் ஆவின் மோர் வழங்கப்படவுள்ளது.

Tags : Chennai ,Mayor ,Priya ,R. Priya ,
× RELATED விருகம்பாக்கம் – அரும்பாக்கம்...