என்னை வீட்டிற்குள் அனுமதிக்க விஜய் மறுப்பதாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல்

செங்கல்பட்டு : என்னை வீட்டுக்குள் அனுமதிக்க விஜய் மறுப்பதாக சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,”பிரிட்டன் குடியுரிமையுடன் லண்டனில் வசித்து வருவதால் சென்னையில் எனக்கு தனியாக வீடு இல்லை. விவாகரத்து கோரியுள்ளதால் தற்போது சென்னையில் வீடின்றி தவிக்கிறேன். என்னை வீட்டிற்குள் அனுமதிக்க விஜய் மறுக்கிறார். விஜயின் நிலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்கும்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: