வெளி மாவட்டங்களில் இருந்து 53 காவல் ஆய்வாளர்களை சென்னைக்கு பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவு!!

சென்னை : எதிர்வரும் தமிழ்நாடு ட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி வெளி மாவட்டங்களில் இருந்து 53 காவல் ஆய்வாளர்களை சென்னைக்கு பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததாக டிஜிபி வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: