ஈரோடு: வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மௌலீஷ் (12) என்ற சிறுவன் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரின் கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உறுப்புகளை தானமாக அளித்த பெற்றோர். இதன் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு: வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மௌலீஷ் (12) என்ற சிறுவன் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரின் கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உறுப்புகளை தானமாக அளித்த பெற்றோர். இதன் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.