டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதியில் இந்திய அணி முதலில் பேட்டிங்

மும்பை: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. மும்பையில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories: