இந்தியாவை நேரடியாக பாதிக்க தொடங்கிய மத்திய கிழக்கு போர் பதற்றம்!

 

மத்தியக் கிழக்கு நாடுகளின் போர்ச் சூழலால், இந்தியாவில் எரிவாயு விநியோகத்தை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக ஒன்றிய அரசின் GAIL நிறுவனம் அறிவித்துள்ளது. கத்தாரில் இருந்து வரவேண்டிய திரவ இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் முற்றிலுமாக நின்று போயுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

 

Related Stories: