- உயர் நீதிமன்றம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மதுரை
- நீதிபதி
- புகழேந்தி
- ஆணையாளர்
- இந்து மதம் மற்றும் அறநிலையங்கள்
- கரூர்...
மதுரை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களின் நிலங்கள் தொடர்பான விவரங்களை இணையதளத்தில் வெளியிட இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டுள்ளார். கரூரில் கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில் கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் எத்தனை குடியிருப்புகள், கடைகள், நிலங்கள் உள்ளன என்பதையும் வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
