திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என மதுரை ஆட்சியர் பதில் மனு!!

மதுரை: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரை ஆட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற அடிப்படையில் 144 தடை உத்தரவு பிறப்பித்தோம் என ஆட்சியர் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட ஐகோர்ட் கிளை நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் 4க்கு ஒத்திவைத்தார்.

Related Stories: