போட்ஸ்வானாவில் இருந்து மேலும் 9 சிவிங்கிப்புலிகள்

ஷியோபூர்: ஒன்றிய அரசின் சிவிங்கிப்புலிகள் மறுமலர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக போஸ்ட்வானாவில் இருந்து மூன்றாவது கட்டமாக 9 சிவிங்கிப்புலிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அங்கு இருந்து இந்திய விமானப்படையின் விமானம் மூலமாக இந்த சிவிங்கிப்புலிகள் மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலமாக அவைகள் குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டன.

Related Stories: