சென்னை: திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கொ.ம.தே.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையிலான குழுவுடன் திமுக குழு பேச்சு. 2021 சட்டமன்ற தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கொ.ம.தே.க. வென்றிருந்தது.
