தமிழகம் மண்டபம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 21 முந்திரி மூட்டைகள் பறிமுதல்!! Feb 26, 2026 கே பிரிவு உமர் பரூக் இலங்கை மண்டபம்: மண்டபம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 21 முந்திரி பருப்பு மூட்டைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். முந்திரி பருப்பை இலங்கைக்கு கடத்த முயன்ற உமர் பாரூக் என்பவரை கியூ பிரிவு போலீசார் கைதுசெய்தனர்.
ரூ.117.65 கோடியில் நெல்லை, விருதுநகர், ஈரோட்டில் மினி டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
ரூ.2100 கோடி மதிப்பீட்டில் சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை அமைக்கப்படவுள்ள சாலை மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை சாலை மேம்பால பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!
சென்னை எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணி காரணமாக 3 முக்கிய ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே ரயில் பயணிகளுக்கு இலவச பேருந்து வசதி ஏற்பாடு: தெற்கு ரயில்வே அறிவிப்பு