×

ஒரத்தநாடு அருகே தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயம்

தஞ்சை : ஒரத்தநாடு அருகே தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பரவத்தூர் பகுதியில் சாலையோர விளைநிலத்தில் தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. காயமடைந்த 15க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Orathanadu ,Thanjavur ,Paravathur ,Pattukottai Hospital… ,
× RELATED சென்னை எழும்பூர் ரயில் நிலைய...