தமிழகம் உதகை அருகே புலி தாக்கி பழங்குடியின முதியவர் புஸ்தால் குட்டன் உயிரிழப்பு!! Feb 24, 2026 புஸ்தல் குட்டன் உதான் நீலகிரி: உதகை அருகே புலி தாக்கியதில் புஸ்தால் குட்டன் (58) என்பவர் உயிரிழந்தார். புஸ்தால் குட்டன் உடலை எடுக்கக் கூடாது என வனத்துறையினரிடம் பழங்குடியின மக்கள் வாக்குவாதம் நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நினைவு வளைவை திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்