சென்னையில் 1 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்த ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது..!

சென்னை: வேலை செய்த கொரியர் நிறுவனத்திற்கு வரும் பார்சல்களைக் குறி வைத்து 1 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்த ராஜஸ்தானைச் சேர்ந்த ஊழியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நண்பர்களை ஜி.எஸ்.டி. அதிகாரிகளைப் போல நடிக்க வைத்து தன்னிடம் இருக்கும் பார்சல்களை அவர்கள் பறிமுதல் செய்துவிட்டதாக அலுவலகத்தில் நாடகம் ஆடியுள்ளார்.

Related Stories: