எம்.ஆர்.பி. மூலம் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க தமிழ்நாடு அரசு ஒப்புதல்!!

சென்னை: எம்.ஆர்.பி. மூலம் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு 6 மாதம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஒப்புதல் வழங்கியது. தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று மக்கள் நல்வாழ்வுத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: