திருப்பூரில் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட 6 பேர் டெல்லி போலீசாரால் கைது!!

திருப்பூர்: திருப்பூரில் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். திருப்பூரில் முகாமிட்டுள்ள டெல்லி காவல் துறையினர் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊத்துக்குளியில் 2, பல்லடத்தில் 3, திருமுருகன்பூண்டியில் ஒருவர் என 6 பேரை டெல்லி காவல்துறை கைது செய்தனர்.

Related Stories: