பாபர் மசூதி என்ற பெயரில் மசூதிகள் கட்ட தடை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

 

டெல்லி: நாடு முழுவதும் பாபர் மசூதி எனப் பெயரிடவோ, அப்பெயரில் புதிய மசூதி கட்டவோ தடை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல் இந்த மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

 

Related Stories: