சென்னை: புழல் சிறையில் இருந்த போக்சோ தண்டனை கைதி ரங்கநாதன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். மூச்சு திணறல் காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரங்கநாதன் (78) உயிரிழந்தார்.
சென்னை: புழல் சிறையில் இருந்த போக்சோ தண்டனை கைதி ரங்கநாதன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். மூச்சு திணறல் காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரங்கநாதன் (78) உயிரிழந்தார்.