- புகளூர் துணை மின்நிலையம்
- வேலாயுதம்பாளையம்
- கரூர் மாவட்டம்
- தவுட்டுப்பாளையம்
- நான்செய் புகளூர்
- பாலத்துறை
- புன்செய் புகளூர்
- தலவபாளையம்
- தோட்டக்குறிச்சி
- கந்தம்பாளையம்
- Karaipalayam
- திருக்கடதுரை
- நாதமேட்டுப்பாளையம்
- தையனூர்
- கொம்புபாளையம்
வேலாயுதம்பாளையம், பிப். 18: கரூர் மாவட்டம் புகளூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், பாலத்துறை, வேலாயுதம்பாளையம், புன்செய் புகளூர், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, கந்தம்பாளையம், கரைப்பாளையம், திருக்காடுதுறை, நத்தமேட்டுப்பாளையம், நடையனூர் , கோம்புப் பாளையம், முத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சுஜாதா ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று நிறுத்தப்பட இருந்த மின் நிறுத்தம் புகளூர் துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்பு பணி நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். பராமரிப்பு பணி தொடர்பாக மின் நிறுத்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
