சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக வரும் 20ம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை 45 நாட்களுக்கு, புறநகர் ரயில்கள் 5, 6 நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும். மேற்கண்ட இந்த 45 நாட்களில் தற்போது உள்ள மின்சார ரயில் அட்டவணை மாற்றப்பட்டு, தற்காலிக ரயில் நேர அட்டவணை வெளியீடு மற்றும் ஞாயிறு தனி நேர அட்டவணை கிடையாது
