நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியம் வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் ‘இதர விவசாயியகளுக்கு 75% மானியம் வழங்கப்படும். தக்காளி, மா, பலா உரளிட்டவைக களிட்டவைகள் சாகுபடி மதிப்பு திட்டங்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். வேளாண் சார்ந்த கடன்களுக்கு வட்டி மானியம் மற்றும் வட்டி ஊக்கத்தொகை ரூ.3,002 கோடி வழங்கப்பட்டுள்ளது’ என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Related Stories: