தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மூலம் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.178 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

 

சென்னை: தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மூலம் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.178 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். வேளாண் காடுகளை ஊக்குவிக்க தமிழ்நாட்டின் வேளாண் காடுகள் கொள்கைக்கு ஒப்புதல். வேளாண் துறையை மேம்படுத்த அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் 4,150 சூரிய சக்தி பம்புசெட்டுகள் நிறுவப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு 2 லட்சம் புதிய இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது: அரசின் நடவடிக்கையால் 3.48 லட்சம் ஹெக்டர் நிலங்களுக்கு கூடுதலாக பாசன வசதி கிடைத்துள்ளது

 

Related Stories: