மன்னுயிர் காப்போம் திட்டம் ரூ.178 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

 

சென்னை: மன்னுயிர் காப்போம் திட்டம் ரூ.178 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். மண்ணுயிர் காப்போம் திட்டம் மூலம் 21 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். கோவையில் நம்மாழ்வார் வேளாண் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது:

Related Stories: