வாகன தகுதிச் சான்றிதழ் கட்டண உயர்வை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் லாரிகள் வேலை நிறுத்தம்

திருச்சி: வாகன தகுதிச் சான்றிதழ் கட்டண உயர்வை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் லாரிகள் இன்று முதல் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: