சென்னை: நடிகை திரிஷாவை தொடர்புப்படுத்தி நயினார் நாகேந்திரன் பேசியது ஏற்புடையதல்ல என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ‘ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் இவ்வாறு பேசியது ஏனென்று விளங்கவில்லை’ எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகை திரிஷாவை தொடர்புப்படுத்தி நயினார் நாகேந்திரன் பேசியது ஏற்புடையதல்ல என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ‘ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் இவ்வாறு பேசியது ஏனென்று விளங்கவில்லை’ எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.