சென்னை: சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக துணைத் தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை நடத்தி வருகிறது. சென்னையில் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் உள்பட பேர் கொண்ட குழு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
