கோவளம் அருகே திருவிடந்தையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு தொடங்கியது!!

சென்னை: கோவளம் அருகே திருவிடந்தையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு தொடங்கியது. திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். சென்னை, விழுப்புரத்தைச் சேர்ந்த சுமார் 1.7 லட்சம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள், வாக்குச்சாவடி நிலை இளைஞரணி நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.

Related Stories: