சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜவஹர் நகரில் ரூ.3.45 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட உள்ள புதிய நீர் உறிஞ்சி பூங்காவிற்கும், இறகுப்பந்து விளையாட்டுத்திடல் அமைப்பதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னையில் ரூ.3.45 கோடியில் அமையும் நீர் உறிஞ்சி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
- நீர் உறிஞ்சும் பூங்க
- சென்னை
- கே. ஸ்டாலின்
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- ஜவஹர் சிட்டி, கொலத்தூர், சென்னை
