நாகை மாவட்டத்தில் மாமியார், மாமனார் கொடுமைப்படுத்துவதாக 6 மாதக் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்

 

நாகை: வேதாரண்யம் அருகே மாமனார் மற்றும் மாமியார் தினமும் கொடுமை செய்வதாக இன்ஸ்டாவில் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டு, தனது 6 மாதக் குழந்தையுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட இளம் பெண் உயிரிழந்த காவியாவின் (20) வீடியோவை அடிப்படையாகக் கொண்டு மாமியார் செந்தமிழ்ச்செல்வி கைது செய்தனர். தலைமறைவான மாமனார் பழனிக்கு வலை. கணவர் சிவபாலனிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: