தமிழகம் கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் உயர்வு Feb 04, 2026 சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசு சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000ஆக உயர்ந்துள்ளது. ரூ.417 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
காலாவதியான பொருட்களை விற்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கேட்கும் கேள்விகளை கண்டு ஒன்றிய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது..? முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை மாதவரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள விலங்குகள் கருத்தடை மையம் நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது!
அறந்தாங்கியில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், பிரியாணி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு
மாநகராட்சி பகுதிகளில் உள்ள பூங்கா, திடல்களை தத்தெடுத்து பராமரிக்க விண்ணப்பிக்கலாம்: வட்டார துணை ஆணையரிடம் அனுமதி பெற ஏற்பாடு
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தவுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்