×

பல்லடம் அருகே ஏ.ஜி.எம். கல்குவாரியில் ஜார்க்கண்ட் மாநில தொழிலாளி உயிரிழப்பு!!

சென்னை: பல்லடம் அருகே ஏ.ஜி.எம். கல்குவாரியில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது தவறி விழுந்ததில் ஜார்க்கண்ட் மாநிலதொழிலாளி பிர்சாமுண்டா (28) உயிரிழந்தார். கல் குவாரியில் ஜார்க்கண்ட் தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Palladium A. ,G. ,M. ,Jharkhand ,Kalguari ,Chennai ,Palladam G. ,Bharsamunda ,
× RELATED இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற...