திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை என பெயர் சூட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை என பெயர் சூட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நமது திராவிட மாடல் ஆட்சியில் வள்ளலார் பிறந்த நாள் கருணை நாளாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் பிப்ரவரி 15-ம் தேதி அனைத்துலக வள்ளலார் மாநாடு நடத்தப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

Related Stories: