மிசோரம் பள்ளிகளில் இந்தி மொழி பேசும் நாளை அறிமுகம் செய்ய உள்ளதாக அம்மாநில அரசு அறிவிப்பு!

ஐஸ்வால் : மிசோரமில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாதம் ஒருநாள் இந்தி மொழி பேசும் நாளை அறிமுகம் செய்ய உள்ளதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவர்கள் சரளமாக இந்தி மொழி பேசுவதை உறுதி செய்ய கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: